மேல் மாகாணத்தில் பொது மக்கள் உரிய முறையில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுகின்றனரா என்பதை கண்டறிவதற்காக பொலிஸ் சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்றைய தினம் 2,648 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1,551 முச்சக்கர வண்டிகள் பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த சோதனை பணிகளை மொத்தம் 554 பொலிஸ் அதிகாரிகள் முன்னெடுத்தனர்.
இதன்போது உரிய சுகாதார உத்தரவுகளை பின்பற்றத் தவறிய 948 வாகனங்களில் பயணித்த 4,728 நபர்கள் எச்சரிக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM