மேல் மாகாணத்தில் 4,728 நபர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

Published By: Vishnu

14 Feb, 2022 | 09:58 AM
image

மேல் மாகாணத்தில் பொது மக்கள் உரிய முறையில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுகின்றனரா என்பதை கண்டறிவதற்காக பொலிஸ் சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்றைய தினம் 2,648 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1,551 முச்சக்கர வண்டிகள் பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த சோதனை பணிகளை மொத்தம் 554 பொலிஸ் அதிகாரிகள் முன்னெடுத்தனர்.

இதன்போது உரிய சுகாதார உத்தரவுகளை பின்பற்றத் தவறிய 948 வாகனங்களில் பயணித்த 4,728 நபர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32