மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நகரசபை பிரிவில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஏழுபேரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பீ.வெதகெதர தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களுள் நால்வரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதாகவும் ஏனைய மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்ச்சியாக வீடுகளில் இடம்பெற்றுவரும் கொள்ளைச்சம்பவங்களினால் மக்கள் பெரும் பதற்றநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM