கடலூர் மாவட்டம் வளையமாதேவியில் 50 வயதான மருமகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்த 70 வயது மாமானாரை மருமகள் கட்டையால் அடித்துக் கொலை செய்த மகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், வளையமாதேவியைச் சேர்ந்தவர் கந்தசாமி (70). இவரது மகன் அன்பழகன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (50). சில வருடங்களுக்கு முன்பு அன்பழகன் இறந்து போனார்.
தனது மகன், மகளுடன் மாமனார் கந்தசாமி வீட்டில் வசித்து வருகிறார் தமிழ்ச்செல்வி. கந்தசாமி கடந்த 30 ஆம் திகதி வீதியோரம் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இது வீதி விபத்தாக இருக்கலாம் என்று நினைத்தது சேத்தியாதோப்பு பொலிஸ் . ஆனால் இது விபத்து அல்ல. இவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்று கந்தசாமியின் உறவினர்கள் முறைப்பாடு அளித்தனர்.
இதையடுத்து பொலிஸார் விசாரணை செய்ததில் தமிழ்ச்செல்வி, தனது மாமனாரின் அண்ணன் மகன் வேல்முருகனுடன் சேர்ந்து கொலை கந்தசாமியை கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து தமிழ்ச்செல்வியைப் பிடித்து பொலிஸார் கைது செய்தனர். அவர் பொலிஸாரிடம் கூறுகையில், கந்தசாமி அவ்வப்போது மது அருந்தி வந்து தனக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்தார். கடந்த 30 ஆம் திகதி அவரின் தொந்தரவு அதிகரித்தது.
அப்போது வீட்டில் இருந்த கட்டையால் அடித்து விட்டேன். இதில் கந்தசாமி உயிரிழந்தார். இதையடுத்து கந்தசாமியின் அண்ணன் மகன் வேல்முருகனிடம் விஷயத்தை சொல்லி ஆலோசனை கேட்டேன். அவர் விரைந்து வந்தார். இருவரும் சேர்ந்து நள்ளிரவில் வீதியோரம் விபத்தில் அடிபட்டு இறந்தது போல உடலைப் போட்டோம்.
மருமகள் என்றும் பாராமல் என்னிடம் தொடர்ந்து சில்மிஷம் செய்து வந்தார். என்னைக் காப்பாற்றிக கொள்ள எனக்கு வழி தெரியவில்லை. எனவேதான் கட்டையால் அடித்தேன். அவர் உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளார் .
கடலூர் மாவட்டம் வளையமாதேவியில் 50 வயதான மருமகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்த 70 வயது மாமானாரை மருமகள் கட்டையால் அடித்துக் கொலை செய்த மகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், வளையமாதேவியைச் சேர்ந்தவர் கந்தசாமி (70). இவரது மகன் அன்பழகன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (50). சில வருடங்களுக்கு முன்பு அன்பழகன் இறந்து போனார்.
தனது மகன், மகளுடன் மாமனார் கந்தசாமி வீட்டில் வசித்து வருகிறார் தமிழ்ச்செல்வி. கந்தசாமி கடந்த 30 ஆம் திகதி வீதியோரம் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இது வீதி விபத்தாக இருக்கலாம் என்று நினைத்தது சேத்தியாதோப்பு பொலிஸ் . ஆனால் இது விபத்து அல்ல. இவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்று கந்தசாமியின் உறவினர்கள் முறைப்பாடு அளித்தனர்.
இதையடுத்து பொலிஸார் விசாரணை செய்ததில் தமிழ்ச்செல்வி, தனது மாமனாரின் அண்ணன் மகன் வேல்முருகனுடன் சேர்ந்து கொலை கந்தசாமியை கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து தமிழ்ச்செல்வியைப் பிடித்து பொலிஸார் கைது செய்தனர். அவர் பொலிஸாரிடம் கூறுகையில், கந்தசாமி அவ்வப்போது மது அருந்தி வந்து தனக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்தார். கடந்த 30 ஆம் திகதி அவரின் தொந்தரவு அதிகரித்தது.
அப்போது வீட்டில் இருந்த கட்டையால் அடித்து விட்டேன். இதில் கந்தசாமி உயிரிழந்தார். இதையடுத்து கந்தசாமியின் அண்ணன் மகன் வேல்முருகனிடம் விஷயத்தை சொல்லி ஆலோசனை கேட்டேன். அவர் விரைந்து வந்தார். இருவரும் சேர்ந்து நள்ளிரவில் வீதியோரம் விபத்தில் அடிபட்டு இறந்தது போல உடலைப் போட்டோம்.
மருமகள் என்றும் பாராமல் என்னிடம் தொடர்ந்து சில்மிஷம் செய்து வந்தார். என்னைக் காப்பாற்றிக கொள்ள எனக்கு வழி தெரியவில்லை. எனவேதான் கட்டையால் அடித்தேன். அவர் உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM