“மஹிந்தவின் கப்பல் மூழ்கி இரண்டு ஆண்டுகளாகிவிட்டது” : துமிந்த

Published By: Robert

09 Oct, 2016 | 04:40 PM
image

Image result for துமிந்த திசாநாயக

மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் கப்பல் மூழ்கி இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. அவருடன் பயணிக்க நினைப்பவர்களும் கடலில் மூழ்கவேண்டிய நிலைமையே ஏற்படும். நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்து குடும்ப ஆட்சியை மீண்டும் கைப்பற்றலாம் என நினைப்பது வெறும் கனவு மட்டுமேயென ஸ்ரீலங்கா ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக தெரிவித்தார்.  

கட்சியே இல்லாதவர்கள் ஆட்சியை அமைக்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது. மஹிந்த இன்றும் தவறான வழிநடத்தலில் உள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார். 

மைத்திரி-ரணில் கூட்டணியின் தேசிய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதே பொது எதிரணியின் நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரத்தினபுரி பொது எதிரணியின் கூட்டத்தில் தெரிவித்துள்ள நிலையில் பொது எதிரணியினர் விடுத்துள்ள சவால் தொடர்பில் வினவியபோதே துமிந்த திசாநாயக மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21