காட்டு யானைக் குட்டியை துன்புறுத்திய ஜீப் வண்டியின் சாரதி கைது

Published By: Digital Desk 4

10 Feb, 2022 | 07:13 PM
image

ஹபரணை - திருகோணமலை பிரதான வீதியில் அண்மையில் ஹபரணை பகுதியில் ஜீப் வண்டியின் முகப்பு விளக்குகளை பயன்படுத்தி காட்டு யானையை துன்புறுத்திய ஜீப் வண்டியின் சாரதி ஒருவர் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் இன்று கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபருக்கு 200,000. ரூபாவை தண்டப்பணமாக அறவிடுமாறு உத்திரவிடப்பட்டுள்ளது

மின்னேரிய தேசிய பூங்காவின் பொறுப்பதிகாரி மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையை அடுத்து கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜீப் ஓட்டுநர் தனது பொறுப்பற்ற நடத்தைக்காகவும், குட்டி யானையை துன்புறுத்தியதற்காகவும் பல சமூக ஊடக பயனர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32