நாட்டில் நேற்றைய தினம் 47,763 நபர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
403 நபர்களுக்கு சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸைும், 738 நபர்கள் இரண்டாவது டோஸையும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 1,026 நபர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாவது டோஸ் 1,713 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 43,883 நபர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டொஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 5,942,255 ஃபைசர் பூஸ்டர் ஷாட்கள் நிர்வகிக்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் இலங்கையில் கொவிட்-19 க்கு எதிராக 36,770,764 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM