(ஜெ.அனோஜன்)
உக்ரேனின் எல்லைகளில் ரஷ்யப் படைகள் குவிக்கப்படுவதைப் பற்றிய கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவும் பெலருஸும் 10 நாட்கள் கூட்டு இராணுவப் பயிற்சியைத் தொடங்க உள்ளன.
இந் நிலையில் இந்த பயிற்சி நடவடிக்கையானது உக்ரேன் மீதான பற்றத்தை மேலும் அதிகரிக்கும் செயற்பாடு என வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.
எல்லையில் 100,000 இராணுவ வீரர்களை குவித்துள்ள போதிலும், உக்ரேன் மீது படையெடுப்பதற்கான எந்தவொரு திட்டத்தையும் ரஷ்யா மீண்டும் மீண்டும் மறுத்து வருகின்றது.
எனினும் ரஷ்யாவின் தாக்குதல் எந்த நேரத்திலும் வரலாம் என அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM