கொலை, பயங்கரவாத நடவடிக்கை, பாரிய மோசடிகள் தொடர்பாக 125 இலங்கையர்களைக் கைது செய்ய சர்வதேச இன்டர்போல் பொலிஸார் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர். இன்டர்போல் பொலிஸாரின் புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
125 பேரில் 118 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிவப்பு அறிவித்தல் விடுவிக்கப்பட்டுள்ள 125 பேரில் ஏழுபேர் பெண்களாவர். மேலும் போதை வஸ்து வர்த்தகம், கடத்தல் தொடர்பாக 10 பேரை கைது செய்வதற்காக இலங்கை பொலிஸார் இன்டர்போல் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM