பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை : 125 இலங்­கையர் இன்­டர்­போ­லினால் கைது.!

Published By: Robert

09 Oct, 2016 | 09:18 AM
image

கொலை, பயங்­க­ர­வாத நட­வ­டிக்கை, பாரிய மோச­டிகள் தொடர்­பாக 125 இலங்­கை­யர்­களைக் கைது செய்ய சர்­வ­தேச இன்­டர்போல் பொலிஸார் சிவப்பு அறி­வித்தல் விடுத்­துள்­ளனர். இன்­டர்போல் பொலி­ஸாரின்  புதிய அறிக்­கையில் இந்த விடயம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

125 பேரில் 118 பேருக்கு  எதி­ராக  வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது. சிவப்பு அறி­வித்தல்  விடு­விக்­கப்­பட்­டுள்ள 125 பேரில்  ஏழுபேர் பெண்­க­ளாவர். மேலும் போதை வஸ்து வர்த்­தகம், கடத்தல் தொடர்­பாக 10 பேரை  கைது செய்­வ­தற்­காக இலங்கை பொலிஸார் இன்டர்போல் பொலிஸாரின் உதவியை  நாடியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41