இன்றைய தினம் மின்வெட்டு இடம்பெறாது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
கிடைக்கும் எரிபொருள் கொள்ளளவைக் கொண்டு மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்பதால், மின்வெட்டுக்கு இன்று அவசியமில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
எவ்வாறெனினும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அவர் பொது மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையான காலப்பகுதியில் அதிகளவு மின்சாரத்தை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மின் உற்பத்திக்கான மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கை இன்னமும் மின்சார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM