(ஜெ.அனோஜன்)
பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக அடுத்த மாதம் திட்டமிடப்பட்ட நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி:20 தொடரை கைவிடப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரானது மார்ச் 17-20 க்கு இடையில் நியூஸிலாந்தின் நேப்பியரில் நடைபெறவிருந்தது.
எனினும் நியூஸிலாந்தில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நியூஸிலாந்து கிரிக்கெட் தலைமை டேவிட் வைட், பயணக் கட்டுப்பாடுகள் மத்தியில் நிலவும் நிச்சயமற்ற தன்மையினால் சுற்றுப்பயணத்தை கைவிடுவது மாத்திரேம மீதமுள்ள ஒரே வழி என்று கூறியுள்ளார்.
நியூசிலாந்து தற்போது தென்னாபிரிக்காவிற்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு தயாராகி வருகிறது.
அதே நேரத்தில் அவுஸ்திரேலியா அடுத்த மாதம் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் தொடருக்காக பாகிஸ்தானுக்கு செல்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM