(ஏ.என்.ஐ)
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இந்துக் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
அரச பட்டப்படிப்பு கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் நௌதன் லால், 2019ஆம் ஆண்டு மத நிந்தனை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விசாரணைக் கைதியாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டார்.
இந்த காலகட்டத்தில் அவரது பிணை மனு இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது என்று டெய்லி பாகிஸ்தான் செய்தி வெளியிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 14, திகதி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
அதில் மத நிந்தனை செய்ததாகக் குறிப்பிடப்பட்டது.
1947 ஆம் ஆண்டு முதல் நாட்டில் மொத்தம் 1,415 மத நிந்தனை வழக்குகள் பதிவாகியுள்ளதாக பாகிஸ்தான் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1947 முதல் 2021 வரை மொத்தம் 18 பெண்களும் 71 ஆண்களும் நீதிக்கு புறம்பாகக் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM