மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தை கைது ; திருகோணமலையில் சம்பவம்

Published By: Ponmalar

08 Oct, 2016 | 02:36 PM
image

திருகோணமலை - கிண்ணியா, இடிமன் பகுதியில்  தனது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தையை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த தந்தையை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளனர்.

15 வயது சிறமியொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதமளவில் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு, குழந்தை பிரசவித்து இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த பொலஸார்  குறித்த தந்தையை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட தந்தையை இன்று திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறுமி குழந்தையுடன் உறவினர் வீடொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04