பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 730 ருபா சம்பள உயர்வு இம்மாதம் 15 ஆம் திகதி முதல் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மற்றும் அமைச்சர் நவீன் திசாநாயக்க ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் கைச்சாத்திடப்படும் என இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM