ஜப்பானின் கடல்சார் பாதுகாப்பு படையினருக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பல்கள் நேற்று (07) மாலை இலங்கை கடற்படை மரபுக்கேற்ப வரவேற்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
“கஷிமா” (Kashima) , “செடோயுகி” (Setoyuki) மற்றும் “அசகிரி” (Asagiri) போன்ற கப்பல்களே இவ்வாறு இலங்கை வந்துள்ளன.
கப்பல்களில் வந்துள்ள ஜப்பானிய படையினர் இலங்கை கடற்படையினருடன் தங்களது தொழில் நிபுனத்துவங்களை பரிமாற்றிக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கை வந்துள்ள கப்பல்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM