ஜப்பான் பாதுகாப்பு படையின் மூன்று கப்பல்கள் கொழும்பில் 

Published By: Ponmalar

08 Oct, 2016 | 11:48 AM
image

ஜப்பானின் கடல்சார் பாதுகாப்பு படையினருக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பல்கள் நேற்று (07) மாலை இலங்கை கடற்படை மரபுக்கேற்ப வரவேற்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

“கஷிமா” (Kashima) , “செடோயுகி” (Setoyuki) மற்றும் “அசகிரி” (Asagiri) போன்ற கப்பல்களே இவ்வாறு இலங்கை வந்துள்ளன.

கப்பல்களில் வந்துள்ள ஜப்பானிய படையினர் இலங்கை கடற்படையினருடன் தங்களது தொழில் நிபுனத்துவங்களை பரிமாற்றிக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை வந்துள்ள கப்பல்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59