ஐ.தே.கட்சியின் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஹுரூப் சென்ற கார் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
அப்துல் மஹுரூப் சென்ற கார், லொரி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து தம்புள்ளை- திருகோணமலை பிரதான வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து இடம்பெறும்போது காரில் அப்துல் மஹுரூப், அவரது மகன், மகள் மற்றும் பாதுபாப்பு அதிகாரி ஆகியோர் இருந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கார் சாரதியின் உறக்க நிலை காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM