நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் இராணுவ வீரர்கள் அந்தந்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தினர் வெலிகந்த, திம்புலாக, லங்காபுர, தமன்கடுவ, மெதகிரிய மற்றும் ஹிங்குராங்கொட போன்ற பகுதிகளில் நீரி விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொலன்னருவை மற்றும் மெதகிரிய போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் வறட்சி காலநிலையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் உள்ள இராணுவத்தினருக்கு சொந்தமான பவுசர் வண்டிகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் வழங்கப்பட்டு வருகின்றது.
இராணுவத்தினர் வழங்கி வரும் உதவியால் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் அன்றாடம் தேவையான நீரினை பெற்றுக்கொள்ள முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM