ஹொரனை - மல்பெரிகமை பகுதியில் மனைவி தாக்கியதில் கணவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் தொடர்ச்சியாக முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கணவர் படுக்கைக்கு சென்றதன் பின்னர் மனைவி தூக்கத்திலிருந்த கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 30 வயதுடைய முன்னால் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் மனைவி கைது செய்துள்ளனர்.
அத்துடன் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவிவு மேற்கொண்டு வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM