(ஜெ.அனோஜன்)
சீனாவின் ZERO-COVID கொள்கைக்கு மத்தியில், பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க திட்டமிடப்பட்ட சுமார் 50 வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 12 நாடுகளைச் சேர்ந்த 53 விளையாட்டு வீரர்கள் மற்றும் ரஷ்ய ஒலிம்பிக் குழு கொவி-19 க்கு சாதகமாக சோதனை செய்துள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இவற்றில் 9 பேர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். அவர்களில் ஸ்லோவேனியாவைச் சேர்ந்த ஒரு பனிச்சறுக்கு வீரரும், ஸ்வீடனின் ஐஸ் ஹாக்கி அணியின் உறுப்பினர்களும் அடங்குவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM