(ஜெ.அனோஜன்)
அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான 20 பேர் கொண்ட இலங்கை அணியில் சேர்க்கப்பட்டிருந்த நுவான் துஷாரா கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் இலங்கை அணியின் பயிற்சியாளர் டில்ஷான் பொன்சேகாவும் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்குப் புறப்படுவதற்கு முன்னதாக உயிர்-பாதுகாப்பான குமிழியில் இருக்கும் அணி மற்றும் துணை ஊழியர்களிடையே நடத்தப்பட்ட வழக்கமான பி.சி.ஆர். சோதனையின் போது இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
துஷாரா மற்றும் பொன்சேகா ஆகியோர் தற்போது கொவிட்-19 நெறிமுறைக்கு உட்பட்டுள்ளனர் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முடிந்த பின்னர் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி இலங்கை அணியுடன் இணைந்து கொள்வார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM