ஆங்கில மொழியினால் தேசிய மொழிக்கு அச்சுறுத்தல் !

29 Jan, 2022 | 04:40 PM
image

தற்போது பெரும்பாலான உயர்கல்வி கற்கை நெறிகள் ஆங்கில மொழியில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் விசேட பட்டப்படிப்புகள்  என்பன ஆங்கிலத்தில் மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றமையானது இலங்கையின் பாரம்பரியத்திற்கும் தேசிய மொழிக்கும் பாரிய அச்சுறுத்தலாகும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கலாநிதி ஈ.எம். ரத்னபால எழுதிய 'சிங்கள பஸ் விமசும' நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

சர்வதேச அரங்கில் நுழைவதற்கு ஆங்கிலத்தின் அவசியத்தை அங்கீகரிப்பது இன்றியமையாதது. 

எனினும் அனைத்து விடயங்களிலும் எமது தாய் மொழிக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் அதனை வாழும் மொழியாக பேணப்பட வேண்டும். 

ஆபிரிக்காவிலுள்ள சில முக்கிய மொழிகளுக்கு ஏற்பட்ட நிலையை சிங்கள மொழியும் எதிர் கொண்டு விடக்கூடாது. 

மேலும் உலகின் பல நாடுகள் தமக்கான அடையாளத்தை முதன்மைப்படுத்துவது போன்று இலங்கையிலும் உயர்கல்வி வடிவமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58