வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது

Published By: Ponmalar

06 Oct, 2016 | 07:13 PM
image

களுத்துறை - பயாகல பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுதருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர் மூன்று நபர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளார்.

சந்தேக நபரை கைதுசெய்த போது குறித்த நபரிடமிருந்து வேறு மூன்று நபர்களின் கடவுச்சீட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான போலி பத்திரங்கள் என்பன  மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவரை 10 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணை மற்றும்  5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19