(ஜெ.அனோஜன்)
மெல்போர்னில் நடந்த அவுஸ்திரேலிய ஓபன் அரையிறுதி போட்டியொன்றில் ஏழாம் நிலை வீரரான இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி, ரஃபேல் நடால் இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளார்.
மெல்போர்னின் "Rod Laver Arena" அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 35 வயதான ஸ்பெயின் வீரர் நடால் 6-3 6-2 3-6 6-3 என்ற செட் கணக்கில் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் நடால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் டேனியல் மெட்வெடேவ் அல்லது ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோருடன் அவுஸ்திரேலிய இறுதிப் போடடியில் மோதுவார்.
இறுதிப் போட்டியில் நடால் வெற்றி பெற்றால் நோவக் ஜோகோவிச் மற்றும் ரோஜர் பெடரருடனான மும்முனைப் போட்டியை முறியடித்து, அதிக கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களைப் வென்ற வீரர் என்ற சாதனையினை பெறுவார்.
தற்சமயம் மூன்று வீரர்களும் 20 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM