அடையாளம் தெரியாத மற்றுமொரு ஏவுகணையொன்றை வட கொரியா பரிசோதனை செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.
வட கொரியா, கிழக்குக் கடலில் அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இந்த மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஆறாவது முறையாக ஏவுகணை சோதனையை வட கொரியா முன்னெடுத்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்கா விடுத்த அழைப்பினை புறக்கணித்த வட கொரியா, தொடர்ந்து தனது இராணுவ வலிமையை காட்டும் வகையில் பலவகைப்பட்ட ஏவுகணைகளை சோதனை செய்து வருகின்றது.
கடந்த 5 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் இரண்டு ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும், 14 ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணையும் சோதனையை செய்ததாக வட கொரியா அறிவித்தது.
இந்நிலையில் கிழக்கு கடற்கரையிலுள்ள ஹம்ஹங் வழியாக, தனது அண்டை நாடான வடகொரியா, இரண்டு சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரியா குற்றம் சுமத்தியிருந்த குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM