(இராஜதுரை ஹஷான்)
கொவிட் -19 வைரஸ் தாக்கம் கடந்த 4 மாத காலமாக ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒமிக்ரோன் திரிபு தாக்கத்தின் பின்னர் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது சடுதியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.
இம்மாதத்தின் முதல் வாரத்திலிருந்து கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் 800 ஆக காணப்பட்ட நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை கட்டம் கட்டமாக அதிகரித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் நேற்று கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 927 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 8 நாட்களுக்குள் மாத்திரம் கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை அண்மித்துள்ளமை அவதானத்திற்குரியது.
கொவிட் -19 சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாக தளர்த்தப்பட்டமை, மூன்றாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக் கொள்வதை பொது மக்கள் புறக்கணித்து வருகின்றமை கொவிட் வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைவதற்கு பிரதான காரணியாக உள்ளது என பொதுசுகாதார சேவை சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM