காட்டு யானையிடம் இருந்து மகளை பாதுகாத்த தாய் 

27 Jan, 2022 | 09:13 PM
image

தம்புத்தேகம – தேக்கவத்த பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பாடசாலை மாணவி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம்  ஒன்று 26 ஆம் திகதி புதன்கிழமை  இடம்பெற்றுள்ளது. 

13 வயதுடைய சிறுமியே இவ்வாறு தாயாரால் பாதுகாக்கப்பட்டு உயிர் தப்பியுள்ளார். 

குறித்த சிறுமியின் பாட்டியின் வீட்டிற்கு காட்டு யானை ஒன்று வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தனது தாயாருடன் அங்கு சென்றுள்ளார். 

பின்னர் தாய் பாட்டியின் வீட்டில் இருந்துள்ள நிலையில் சிறுமி பாடசாலைக்கு செல்வதற்காக  தனது வீட்டை நோக்கி சென்றுள்ளார். 

இதன் போது திடீரென எதிரே வந்த காட்டு யானை சிறுமியை துரத்தியுள்ளது. 

மேலும் சிறுமியின் கூக்குரலை கேட்டு அப் பகுதியை நோக்கி விரைந்த தாயும் பாட்டியும் சிறுமியை பாதுகாத்துள்ளனர். 

தனது மகளை யானை தும்பிக்கையால் தாக்கியதாகவும் , இதன் போது அவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் யானையிடமிருந்து தனது மகளை பாதுகாத்ததாகவும் சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08