நாட்டில் மேலும் 1,581 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி 1 மற்றும் 20 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் இந்த கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனினும் இவர்கள் கொவிட் தொற்றாளர்களில் அட்டவணையில் காணப்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக தேசிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படாதிருந்தனர்.
இந் நிலையில் இவர்களில் தொகையுடன் நாடளாவிய ரீதியில் அடைளாம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களில் எண்ணிக்கை தற்போது 606,162 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த நபர்களில் எண்ணிக்கையும் 576,781 ஆக காணப்படுகின்ற நிலையில், தற்சமயம் 14,035 நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம் கொவிட் தொற்றினால் 15,346 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு உறுதிபடுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM