(ஜெ.அனோஜன்)
உக்ரேனின் டினிப்ரோ நகரில் தேசிய காவல் அதிகாரியொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கி சூட்டினை நடத்திய துப்பாக்கிதாரி இன்னும் தலைமறைவான நிலையில் உள்ளதாகவும், துப்பாக்கி சூட்டினால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களில் நால்வர் இராணுவ வீரர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மற்றையவர் சிவிலியன் பெண் ஆவார்.
வியாழன் அதிகாலை டினிப்ரோவில் அமைந்துள்ள இராணுவ ஏவுகணைத் தொழிற்சாலையிலேயே இந்த சம்பவம் நடத்துள்ளதாகவும் உள்துறை அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு முன்னெடுக்கப்பட்டமைக்கான உறுதியான காரணத்தை அதிகாரிகள் இன்னும் கூறவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM