(ஜெ.அனோஜன்)
பந்தை சேதப்படுத்தியதற்காக குற்றத்திற்காக நெதர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் விவியன் கிங்மாவுக்கு ஐ.சி.சி. நான்கு ஒருநாள் மற்றும் நான்கு டி:20 போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.
தோஹாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடும் போது போட்டியில் 31 ஆவது ஓவரில் விவியன் கிங்மா பந்தை சேதப்படுத்தியதாக ஐ.சி.சி. கூறியுள்ளது.
இந்த போட்டியில் அவர் 10 ஓவர்களுக்கு பந்து பரிமாற்றம் மேற்கொண்டு 50 ஓட்டங்களை வழங்கி ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM