சுகாதார உத்தியோகஸ்தர் சம்மேளனத்தினர் இன்று கொழும்பு பொது வைத்தியசாலையில் இருந்து சுகாதார அமைச்சு வரை பேரணியாக சென்று போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
பதவி உயர்வு, சம்பள அதிகரிப்பு மற்றும் அத்தியாவசிய மருந்து வகைகளின் விலை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார உத்தியோகஸ்தர் சம்மேளனத்தினர் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு-தினேத் சமல்க)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM