புலமைபரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

26 Jan, 2022 | 03:22 PM
image

கொழும்பு புளூமெண்டல் கலைமகள் வித்தியாலயத்தில்  ஐந்தாம் வகுப்பு புலமைபரீட்சை சித்தி அடைந்த மாணவர்களுக்கான வரவேற்பும்  சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த 19 ஆம் திகதி புதன் கிழமை காலை நடைப்பெற்றது.

இவ் வைபவம் பாடசாலை மண்டபத்தில்  அதிபர் சிவப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்றது. 

இவ் வைபவத்தில் பிரதம விருந்தினராக முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் கலாநிதி குமரகுருபரன் மற்றும்  ஜ.ம.கா கல்வி அபிவிருத்தி செயலாளர் பிருதிவிராஜ், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் வி. கணேசன். தொழிலதிபர் விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டணர். 

(படங்கள் :- எஸ். எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56