ஆச்சரியங்களை ஏற்படுத்தாத கொள்கை விளக்கவுரை

26 Jan, 2022 | 03:27 PM
image

(சிவலிங்கம் சிவகுமாரன்)

பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையிருந்தால் அதை வைத்துக்கொண்டு எதையும் செய்து விடலாம் என எந்த அரசாங்கமும் முடிவுக்கு வரமுடியாது. 

பாராளுமன்றத்துக்கு வெளியே அந்த பெரும்பான்மை அரசாங்கத்துக்கு இருக்கின்றதா என்பது தான் அவசியம்.

தற்போது ஆட்சியிலிருக்கும் பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்துக்கு வெளியே எந்தளவுக்கு ஆதரவு இருக்கின்றது என்பதை வாக்களித்த மக்களும் அறிவர், அரசாங்கமும் அறியும்.

ஆனால் எதற்கெடுத்தாலும் 69 இலட்சம் மக்கள் தனக்கு வாக்களித்தார்கள் என ஜனாதிபதி கூறுகின்றார். 

மூன்றிலிரண்டு பெரும்பான்மை தமக்கு பாராளுமன்றில் உள்ளது என பிரதமர் உட்பட ஏனைய அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

அப்படியானால் ஏன் ஜனாதிபதி அடுத்த மூன்று வருடத்துக்கு அனைத்து கட்சிகளினதும் ஆதரவை கோர வேண்டும்? 

ஒன்பதாவது பாராளுமன்றின் இரண்டாவது கூட்டத்தொடரை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைத்து கொள்கை விளக்கவுரையை ஆற்றிய ஜனாதிபதி கோட்டாபய, நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களிலிருந்து வெற்றி பெற அனைத்துத்தரப்பினரினதும் ஆதரவை கோரியுள்ளார்.

முக்கியமாக எதிர்க்கட்சியினது ஆதரவையும் அவர் எதிர்ப்பார்த்து அவர் கொள்கை விளக்கவுரை ஆற்றினாலும் , உரைக்குப்பிறகு சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் எதிர்த்தரப்பினர் வரும் கலந்து கொள்ளாது பகிஷ்கரித்திருந்தமை அவரது கோரிக்கையை நிராகரிப்பதாகவே அமைந்துள்ளது எனலாம்.

பொதுவாக பாராளுமன்ற கூட்டத்தொடர் சம்பிரதாயங்களில் வரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பு மற்றும் ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரைகளின் பின்னர் இவ்வாறு தேநீர் விருந்துபசாரங்கள் இடம்பெறுவது வழக்கம்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-23#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04