(ஜெ.அனோஜன்)
வடகிழக்கு சிரியாவில் முற்றுகையிடப்பட்ட சிறையொன்றுக்குள் ஜிஹாதி தீவிரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் நூற்றுக்கணக்கான சிறுவர்களின் எதிர்காலம் குறித்து அச்சம் எழுந்துள்ளது.
கடந்த வியாழன் அன்று இஸ்லாமிய அரசு (IS) குழு போராளிகளால் தாக்கப்பட்டு, முற்றுகையிடப்பட்ட ஹசாக்காவில் அமைந்துள்ள குவேரான் சிறைச்சாலையில் கிட்டத்தட்ட 850 சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளை விடுவிக்கும் முயற்சியில் ஐ.எஸ்.ஸுடன் குர்ஷித் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
திங்களன்று சிறையில் இருந்த சுமார் 300 தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
குர்திஷ் அதிகாரிகளால் நடத்தப்படும் சிறைகளில் ஆயிரக்கணக்கான ஐ. எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM