(ஜெ.அனோஜன்)
மறைந்த மிலானுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
2022 ஜனவரி 17 ஆம் திகதி திடீர் சுகயீனம் காரணமாக காலமான மிலானுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் சடலம் இன்று அல்லது நாளைய தினம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவரது சடலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவரது குடும்ப உறுப்பினர்களிடம் கையளிக்கப்படும்.
மிலானில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்துடன் கலந்தாலோசித்து, திருப்பி அனுப்பும் செயன்முறையை வெளிநாட்டு அமைச்சு ஒருங்கிணைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM