புர்க்கினா பாசோவின் அதிகாரத்தை கைப்பற்றிய இராணுவம்

Published By: Vishnu

25 Jan, 2022 | 07:42 AM
image

மேற்கு ஆபிரிக்க நாடான புர்க்கினா பாசோவில் உள்ள இராணுவம் ஜனாதிபதி ரோச் கபோராவை வீழ்த்தி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இராணுவ அதிகாரி ஒருவரால் அரச தொலைக்காட்சியில் திங்களன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அவர் அந்த தொலைக்காட்சி அறிவிப்பில், இராணுவம் ஜனாதிபதி ரோச் கபோரை பதவி நீக்கம் செய்ததாகவும், அரசியலமைப்பை இடைநிறுத்தியதாகவும், அரசாங்கத்தையும் தேசிய சட்டமன்றத்தையும் கலைத்ததாகவும், நாட்டின் எல்லைகளை மூடிவிட்டதாகவும் கூறினார்.

அத்துடன் கையகப்படுத்தல் வன்முறையின்றி மேற்கொள்ளப்பட்டதாகவும், தடுத்து வைக்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே ஜனாதிபதி ரோச் கபோர் எங்கே இருக்கிறார் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25