(சசி)
மட்டக்களப்பு வாவியில் கடந்த 10 நாட்களாக முதலையொன்று இறந்த நிலையில் மிதப்பதாகவும் அதனை அகற்றுவதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மட்டு வாவியில் முதலைகளின் வருகை அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட் க்களாக ஒரு முதலை இறந்து கரையொதிங்கியுள்ள நிலையில் இன்று ஒரு மீனவர் பலியெடுக்கப்பட்டுள்ளார்.
இறந்த முதலையை இதுவரைக்கும் கரையில் எடுத்து புதைப்பதற்கு மாநகரசபையால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் இதன் காரணமாக முதலைகள் அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பிரதேசம் பூராவும் துர்நாற்றம் வீசும் நிலையில், மக்களின் வீடுகளுக்குச் சென்று சுகாதாரம் தொடர்பாக பரிசோதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM