மட்டு வாவியில் இறந்த நிலையில் முதலை

Published By: Priyatharshan

06 Oct, 2016 | 12:30 PM
image

(சசி)

மட்டக்களப்பு வாவியில் கடந்த 10 நாட்களாக முதலையொன்று இறந்த நிலையில் மிதப்பதாகவும் அதனை அகற்றுவதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மட்டு வாவியில் முதலைகளின் வருகை  அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட் க்களாக ஒரு முதலை  இறந்து கரையொதிங்கியுள்ள நிலையில் இன்று ஒரு மீனவர் பலியெடுக்கப்பட்டுள்ளார்.

இறந்த முதலையை இதுவரைக்கும் கரையில் எடுத்து  புதைப்பதற்கு  மாநகரசபையால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் இதன் காரணமாக முதலைகள் அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பிரதேசம் பூராவும் துர்நாற்றம் வீசும் நிலையில், மக்களின் வீடுகளுக்குச் சென்று சுகாதாரம் தொடர்பாக பரிசோதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53