டோங்கோவில் கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக எழுந்த சாம்பல் புகையினாலும், சுனாமி தாக்கத்தினாலும் நாட்டின் 105,000 மக்கள் தொகையில் 84 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட சுனாமி அலைகள் டோங்கோவை புரட்டிப் போட்டு, கிராமங்கள், கட்டிடங்கள் மற்றும் கடற்கரையை அழித்து நாசமாக்கியது.
அனர்த்தம் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், 20 க்கும் குறைவானோர் காயமடைந்துள்ளதாகவும் அரசாங்க தரப்பினர் உறுதிபடுத்தியுள்ளனர்.
டோங்கோ அதிகாரிகளின் சமீபத்திய புதுப்பிப்பு, தீவில் உள்ள அவுஸ்திரேலியாவின் தூதரக அதிகாரிகளால் வெள்ளியன்று பதிவுசெய்யப்பட்டு, திங்களன்று வெளியிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM