கிளிநொச்சியில் தீயில்  எரிந்து தாயும் மகளும் உயிரிழப்பு

22 Jan, 2022 | 05:06 PM
image

கிளிநொச்சி  தருமபுரம்  பொலிஸ்பிரிவுக்குட்பட்ட    புன்னைநீராவி  நாதன் குடியிருப்பு பகுதியில்  நேற்று முன்தினம் நள்ளிரவு  11.50 மணியளவில்  37 வயதுடைய    07 பிள்ளைகளின் தாயாரும் அவரது  17 வயதுடைய மகளும்  தீயில் எரிந்து  கருகிய  நிலையில் சடங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம்  தொடர்பாக   தருமபுரம் பொலிஸாருக்கு  தகவல் வழங்கப்பட்டதையடுத்து  சம்பவ இடத்திற்கு  விரைந்த பொலிஸார்  சம்பவம்  தொடர்பாக   மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தீயில் கருகிய  நிலையில் சடலங்கள் மீட்கப்பட்ட இடத்திற்கு இன்று கிளிநொச்சி மாவட்ட  நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில், பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் அதேவேளை பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்ட நிலையில் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது  வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக  தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10