(இராஜதுரை ஹஷான்)
அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் சேதன பசளையின் தரம் மற்றும் அதனூடாக கிடைக்கப் பெறும் விளைச்சல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விவசாய அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விவசாயத்துறை அமைச்சின் கீழ் உள்ள விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு அவசர விஜயத்தை மேற்கொண்டார்.
இதன்போது நிலைப்பேறான விவசாயம் மற்றும் விசமற்ற உணவு உற்பத்தி அரசாங்கத்தின் பிரதான கொள்கையாகும்.இம்முறை பெரும்போக விவசாயத்தில் சேதன பசளை பகிர்ந்தளிப்பு,,பாவனை மற்றும் விளைச்சல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
சேதன பசளை உற்பத்திக்காக 34 அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அந்தந்த நிறுவனங்களின் உற்பததியிலான சேதன பசளை மற்றும் அதனூடான விளைச்சல் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி மேலும் வலுயுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM