இங்கிலாந்தில் மக்கள் முகக்கவசம் அணியத் தேவை இல்லை - போரிஸ் ஜோன்சன்

Published By: Digital Desk 3

21 Jan, 2022 | 02:48 PM
image

இங்கிலாந்தில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவடையத் தொடங்கி உள்ளது.

இதன் காரணமாக அடுத்த வாரம், அதாவது எதிர்வருகிற 26 ஆம் திகதியுடன் ‘திட்டம்-பி’ யை அரசு கைவிடுகிறது.

அந்தவகையில், 27 ஆம் திகதி முதல் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் உயர்நிலை பாடசாலைகளில் மாணவர்களுக்கு நேற்று முதல் முகக்கவசம் கட்டாயமல்ல என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதைப்போல வீட்டில் இருந்து பணி செய்வது ரத்து செய்யப்படுகிறது. ஹோட்டல்கள், விடுதிகள், மதுபான சாலைகள், உணவகங்கள் திறக்கப்படுகின்றன.

அவற்றில் நுழைய தடுப்பூசி சான்றிதழோ அல்லது கொரோனா இல்லை என்ற சான்றிதழோ கட்டாயம் அல்ல என பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

அதேநேரம் கொரோனா தொற்று பாதித்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17