(நா.தனுஜா)
எரிவாயு சிலிண்டர் நிறுவனங்களால் புதிதாகத் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் எரிவாயுவின் தரத்தை உறுதிப்படுத்தி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதுடன் ஏற்கனவே பதிவான எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு உள்ளது.
அதனைச்செய்வதற்குத் தவறும் பட்சத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடுவதற்குத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு இன்றைய தினம் விஜயம்செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரகுமான், நளின் பண்டார உள்ளிட்டோர் இதுகுறித்து அங்கிருந்த அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தினர்.
அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெளிவுபடுத்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM