நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு எதிராக நீதிமன்றை நாடுவோம் - ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை

Published By: Vishnu

20 Jan, 2022 | 04:34 PM
image

(நா.தனுஜா)

எரிவாயு சிலிண்டர் நிறுவனங்களால் புதிதாகத் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் எரிவாயுவின் தரத்தை உறுதிப்படுத்தி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதுடன் ஏற்கனவே பதிவான எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு உள்ளது. 

அதனைச்செய்வதற்குத் தவறும் பட்சத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடுவதற்குத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு இன்றைய தினம் விஜயம்செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரகுமான், நளின் பண்டார உள்ளிட்டோர் இதுகுறித்து அங்கிருந்த அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தினர். 

அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெளிவுபடுத்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55