பண்டாரவளைப் பகுதியின் எல்லதொட்டை என்ற இடத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இரவு ரயில் முன் பாய்ந்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட பெண் பொல்கஹவலைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைவரென்று பொலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த பெண்ணின் சடலம் தற்போது பண்டாரவளை அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில், பண்டாரவளைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM