ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை - பண்டாரவளையில் சம்பவம்

Published By: Digital Desk 4

20 Jan, 2022 | 11:52 AM
image

பண்டாரவளைப் பகுதியின் எல்லதொட்டை என்ற  இடத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இரவு ரயில்  முன் பாய்ந்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட பெண் பொல்கஹவலைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைவரென்று பொலிசார் தெரிவித்தனர். 

இந்நிலையில், குறித்த பெண்ணின் சடலம் தற்போது பண்டாரவளை அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில், பண்டாரவளைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38