இந்த ஆண்டு இலங்கைக்கான விமான சேவைகளில் மேலும் ஐந்து விமானங்களை சேர்க்கவுள்ளதாக கொள்ளவுள்ளதாக எமிரேட்ஸ் ஏயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
புதிய விமானங்கள் 2022 பெப்ரவரி 10 ஆம் திகதி முதல் தனது செயல்படத் தொடங்கும் என்று விமான நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.
கூடுதல் விமானங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொழும்பிற்கு 26 வாராந்திர விமான சேவைகளை வழங்குவதற்கு உதவும். மாலேயில் இருந்து கொழும்புக்கான தினசரி சேவையும் இதில் அடங்கும்.
புதிதாக சேர்க்கப்பட்ட விமானங்கள் ஒவ்வொரு செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM