சத்ரியன்
“ஜனாதிபதியின்பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்குதற்போது சட்டத்தில் இடமில்லை. அது ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் தான் என்று தெளிவாகவரையறுக்கப்பட்டுள்ளது”
அண்மையில் சியம்பலாண்டுவவுக்குச்சென்றிருந்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிகழ்த்திய உரையில் தனது பதவிக்காலத்தைநீடிப்பதற்கான பொதுவாக்கெடுப்பை நடத்துவது பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
தாம் ஆட்சிக்கு வந்த பின்னர் எந்தவெளிநாட்டுக் கடனையும் பெறவில்லை என்று ஜனாதிபதி கூறியதும், விவசாயிகளைச்சந்தித்தபோது, பெரும்போக பயிர்ச்செய்கையில் இராணுவத்தை ஈடுபடுத்தப் போவதாககூறியதும், பரவலாக கவனிப்புக்குரிய விடயங்களாக ஊடகங்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
பொதுவாக்கெடுப்பு தொடர்பாக அவர்குறிப்பிட்ட விடயம் ஆழமானது என்ற போதும் ஊடகங்களினால் அது பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.
அண்மையில் தலதா மாளிகைக்குச்சென்றபோது இளைஞன் ஒருவர், கொரோனா பரவலினால், 2020, 2021ஆண்டுகள் இழக்கப்பட்டுவிட்டன.
அதற்குப் பதிலாக, ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்குநீடிக்குமாறு பொதுவாக்கெடுப்பை நடத்த முடியாதா என்று கேள்வி எழுப்பியதாக தனதுஉரையில் குறிப்பிட்டிருக்கிறார் ஜனாதிபதி.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-16#page-1
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM