(செய்திப்பிரிவு)
பாணந்துறை கடலில் தந்தையுடன் குளிக்கச் சென்ற மகன் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணமல் போயுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம் பெற்றதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை - எழுவில பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் டில்சான் மொஹமட் ரகுமான் எனும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு காணமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தையும் மகனும் நேற்று மாலை குளிப்பதற்காக கடலுக்கு சென்றிருந்த போதே அலைகள் தாக்கியதில் தந்தையின் கழுத்து பகுதியை மகன் பிடித்துள்ளார். இதன் போது திடீரென கை நழுவி அலைகளுக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை பொலிஸ் உயிர் காப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து இவர்களை தேடுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM