கடல் அலையில் அள்ளுண்ட மாணவன் : பாணந்துறையில் சம்பவம்

Published By: Digital Desk 3

18 Jan, 2022 | 03:23 PM
image

(செய்திப்பிரிவு)

பாணந்துறை கடலில் தந்தையுடன் குளிக்கச் சென்ற மகன் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணமல் போயுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம் பெற்றதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை - எழுவில பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் டில்சான் மொஹமட் ரகுமான் எனும் 16 வயதுடைய  பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு காணமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தையும் மகனும் நேற்று மாலை குளிப்பதற்காக கடலுக்கு சென்றிருந்த போதே அலைகள் தாக்கியதில் தந்தையின் கழுத்து பகுதியை மகன் பிடித்துள்ளார்.  இதன் போது திடீரென கை நழுவி அலைகளுக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை பொலிஸ் உயிர் காப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து இவர்களை தேடுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 15:50:37
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56