ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி சர்வதேச விமான நிலையம் அருகே மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் எரிபொருளை ஏற்றிச் சென்ற குறைந்தது மூன்று எண்ணெய் டேங்கர்கள் வெடித்து சிதறியுள்ளன.
இந் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது திங்கள்கிழமை காலை நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு யேமனில் ஈரானுடன் இணைந்த ஹவுதி இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
அபுதாபியின் முசாஃபா தொழிற்பேட்டையின் எண்ணெய் நிறுவனமான ADNOC இன் சேமிப்புக் கிடங்குகளுக்கு அருகே மூன்று எரிபொருள் டேங்கர்கள் வெடித்துச் சிதறின. இதனால் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமான தளத்திலும் தீ விபத்து ஏற்பட்டது.
ட்ரோன் தாக்குதல் காரணமாக விமான நிலையம் அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM