(எம்.மனோசித்ரா)
அம்பாறை பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்து 9 இலட்சத்திற்கும் அதிக பணம் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்ட சந்தேகநபர்கள் இருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உஹண பொலிஸ் பிரிவில் வீடொன்றிற்குள் புகுந்த நபர்களால் 9 இலட்சத்து 29,000 ரூபா பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய குறித்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் 5 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயினுடன் , கொள்ளையிட்ட பணம் மற்றும் தங்க ஆபரணங்களில் ஒரு தொகுதியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 23 வயதுடைய, உஹண பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
உஹண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM