பொது மக்கள் பங்கேற்பிற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சு திட்டம்

16 Jan, 2022 | 08:09 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வகுக்கப்பட்ட நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் பொது மக்களின் அதிகபட்சமான பங்களிப்பை உறுதி செய்வதற்கான சாத்தியமான உத்திகளை வகுக்கும் நிகழ்வுகள் வார இறுதியில் காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் இடம்பெற்றன.

கல்வி, வேலை வாய்ப்பு, சுத்தமான நீர், சுற்றுச்சூழல், சுகாதார பாதுகாப்பு மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு போன்ற இந்த இலக்குகள் சமூகத்தின் அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைந்தவையாகும் என்று அவர் விளக்கினார்.

எனவே இந்த திட்டங்களை செயற்படுத்துவதற்கான உச்ச கீழ் நிலை அணுகுமுறைகளைத் தவிர்த்தல் மற்றும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பொது மக்களின் முன்னுரிமைகள் மற்றும் அபிலாஷைகளின் அடிப்படையில் திட்;டங்கள் அமைவதை உறுதி செய்தல் ஆகியன இதில் மிகவும் முக்கியமானவையாகும்.

அரசியல் அதிகாரிகள் மற்றும் பல்வேறு மட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட இந்த ஒவ்வொரு நிகழ்விலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01