பெருந்தோட்ட தொழிலாளா்களின் ஆா்ப்பாட்டம் இன்றும் 10வது நாளாகவும் பொகவந்தலாவ நகரில் இடம்பெற்றது.
மலையக பெருந்தோட்ட தொழிலாளா்களுக்கு 1000ரூபா சம்பளத்தினை வழங்குமாறு கோரி பொகவந்தலாவ கொட்டியாகலை, ஐேப்பல்டன், டின்சின் கெம்பியன் ஆகிய தோட்டங்களை சோ்ந்த 2500கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலாளிமாா் சம்மேளனத்தின் பிரதானி ஒருவரின் உருவ பொம்மையை சவப்பெட்டியில் வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பேரணியாக சென்றமை குறிப்பிடத்தக்கது.
- சதீஸ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM