சவப்பெட்டி ஏந்தி ஆா்ப்பாட்டம்

Published By: Robert

05 Oct, 2016 | 12:32 PM
image

பெருந்தோட்ட தொழிலாளா்களின் ஆா்ப்பாட்டம் இன்றும் 10வது நாளாகவும் பொகவந்தலாவ நகரில் இடம்பெற்றது.

மலையக பெருந்தோட்ட தொழிலாளா்களுக்கு 1000ரூபா சம்பளத்தினை வழங்குமாறு கோரி பொகவந்தலாவ கொட்டியாகலை, ஐேப்பல்டன், டின்சின் கெம்பியன் ஆகிய தோட்டங்களை சோ்ந்த 2500கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலாளிமாா் சம்மேளனத்தின் பிரதானி ஒருவரின் உருவ பொம்மையை சவப்பெட்டியில் வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பேரணியாக சென்றமை குறிப்பிடத்தக்கது.

- சதீஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27