மேல் மாகாணத்தில் உரிய முறையில் முகக் கவசம் அணியத் தவறிய குற்றச்சாட்டுக்காக நேற்யை தினம் 2,021 நபர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
1,008 போக்குவரத்து பொலிஸாரினால் நேற்றைய தினம் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக இதன்போது 4,023 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3,564 முச்சக்கர வண்டிகளில் பயணித்த 10,248 நபர்கள் இதன்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM