மேல் மாகாணத்தில் 2,021 நபர்களுக்கு எதிராக பொலிஸார் எச்சரிக்கை

Published By: Vishnu

14 Jan, 2022 | 01:13 PM
image

மேல் மாகாணத்தில் உரிய முறையில் முகக் கவசம் அணியத் தவறிய குற்றச்சாட்டுக்காக நேற்யை தினம் 2,021 நபர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

1,008 போக்குவரத்து பொலிஸாரினால் நேற்றைய தினம் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக இதன்போது 4,023 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3,564 முச்சக்கர வண்டிகளில் பயணித்த 10,248 நபர்கள் இதன்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04