மருந்துப்பொருட்கள் பற்றிய அறிக்கை சுகாதார அமைச்சரிடம் கையளிப்பு

Published By: Gayathri

12 Jan, 2022 | 04:38 PM
image

இலங்கைக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு தேவையான மருந்துப்பொருட்கள் பற்றிய முழுமையான அறிக்கை நேற்று சுகாதார அதிகாரிகளினால் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  

நாட்டிற்கு மருந்துகளை இறக்குமதி செய்யும் நாடுகள் அந்த மருந்துகள் பற்றிய தகவல்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் தொடர்பான தகவல்களாக அவ்வறிக்கையை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் கோரியதுடன்  அந்த அறிக்கையை இரண்டு காலாண்டுத் தேவையாக கருதி தயாரிக்குமாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22