இலங்கைக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு தேவையான மருந்துப்பொருட்கள் பற்றிய முழுமையான அறிக்கை நேற்று சுகாதார அதிகாரிகளினால் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு மருந்துகளை இறக்குமதி செய்யும் நாடுகள் அந்த மருந்துகள் பற்றிய தகவல்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் தொடர்பான தகவல்களாக அவ்வறிக்கையை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் கோரியதுடன் அந்த அறிக்கையை இரண்டு காலாண்டுத் தேவையாக கருதி தயாரிக்குமாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM